tiruvannamalai கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியது நமது நிருபர் மே 16, 2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அல்லியந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.